கலங்குதே பாடல் வரிகள் – Kalangudhe Song Lyrics in Tamil

kalangudhe-song-lyrics-in-tamil

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் யேசுதாஸ்ஜி. வி. பிரகாஷ் குமார்வாத்தி

Kalangudhe Song Lyrics in Tamil


-BGM-

ஆண் : கலங்குதே… கண்கள் கலங்குதே…
கதறியே நெஞ்சம் நொறுங்குதே…
பொங்க வச்ச தங்ககுடம் பொத்தலு விட்டுறிச்சே…
மாசறியா வைரமணி மண்ணலு சாய்ஞ்சிரிச்சே…

ஆண் : அரிக்கேன் விளக்கே இருட்டாயிறுச்சே…
பசும்பால் வெளுப்பே கருப்பாயிறுச்சே…
கம்மாக்கரை ஆயிருச்சே கட்டாந்தரை… ஓஓ…
கண்ணீருல சாய்ஞ்சிருச்சு செந்தாமரை…

ஆண் : முட்டி முட்டி ஊரு ஜனம் முன்னே வர… ஓஓ…
முக்கத்துலு நின்னுடுச்சே மூணாம்பிறை… ஓஓ…
புழக்கடையில முளச்சாலும் துளசிக்கு ஓரு வாசம்…
தெருப்புழுதியில் புரண்டாலும் வாழுமே நிசம்…

ஆண் : கொடி அடுப்புல புகப்போல பொசுங்கு ஒரு கூட்டம்…
களையெடுத்திட துணிஞ்சாலே காலம் மாறிடும்…

-BGM-

ஆண் : வயக்காட்டுல முளச்ச நாங்க எந்த பாடமும் படிக்கல…
நிதம் சேத்துல கிடக்குறோமே அத சாமியும் தடுக்கல…

ஆண் : காச கேக்கும் கல்வி கனவாகி போனதே…
நீரு மேல போட்ட ஒரு கோலமானதே…

ஆண் : காதறுந்த ஊசியிலே சட்டைய தைகக்கனுமா…
கைய கட்டி வாய பொத்தி நாங்களும் நிக்கனுமா…

ஆண் : தலையெழுத்தே புரியலனு ஒப்பாரி வைக்குனுமா…

ஆண் : கம்மாக்கரை ஆயிருச்சே கட்டாந்தரை… ஓஓ…
கண்ணீருல சாய்ஞ்சிருச்சு செந்தாமரை…

ஆண் : முட்டி முட்டி ஊரு ஜனம் முன்னே வர… ஓஓ…
முக்கத்துலு நின்னுடுச்சே மூணாம் பிறை… ஓஓ…


Notes : Kalangudhe Song Lyrics in Tamil. This Song from Vaathi (2023). Song Lyrics penned by Yugabharathi. கலங்குதே பாடல் வரிகள்.


Source link

Spread the love

Leave a Comment