சடலம் கனவில் வந்தால் – பிணம் கனவில் வந்தால் என்ன பலன்

சடலம் கனவில் வந்தால் - பிணம் கனவில் வந்தால் என்ன பலன்
சடலம் கனவில் வந்தால் - பிணம் கனவில் வந்தால் என்ன பலன்

What is the benefit of seeing a dead body in a dream?சடலம் கனவில் வந்தால் - பிணம் கனவில் வந்தால் என்ன பலன் 

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் என்ன பார்க்க இருக்கிறோம் என்றால் சடலம் அல்லது பிணம் சடலம் பிணம் இரண்டுமே ஒன்றுதான் எனவே சடலம் கனவில் வந்தால் என்ன பலன் அல்லது பிணம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இப்பொழுது முழுமையாகவும் விளக்கமாகவும் பார்க்கலாம்.

சடலும் கனவில் வந்தால் என்ன பலன்? கனவு பலன்கள்.

சடலம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை கனவு பலன்கள் பகுதியில் இப்பொழுது நாம் விரிவாக பார்க்கலாம் சடலம் என்றால் என்ன அதாவது இறந்த ஒரு உடம்பை நாம் சடலம் என்று கூறுகிறோம் சடலம் பார்ப்பதற்கே மிகவும் பயமுறுத்தக் கூடியதாகவே இருக்கும் எல்லாரும் பயப்படக்கூடிய வகையில் சடலம் காணப்படும்.

எனவே நேரில் சடலம் உங்களுக்கு இவ்வளவு பயங்களை ஏற்படுத்தினாலும் அந்த சடலத்தை நீங்கள் கனவில் காணும் பொழுதும் அதே பயம் மற்றும் படபடப்பு போன்றவை ஏற்படும்.

பொதுவாக சடலத்தை கனவு காண்பவர் தங்களுடைய கனவில் கண்டால் கூடிய விரைவில் திருமண நிகழ்ச்சிகள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கு உண்டான அறிகுறியாகும்.

பிணம் கனவில் வந்தால் என்ன பலன்? கனவு பலன்கள்.

கனவு காண்பவர் பிணத்தை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் பிணம் என்பது ஒரு மனிதன் இறந்த பிறகு அவர்களுடைய பொதுவான பெயர் பிணமாகும் பார்ப்பதற்கே பயமுறுத்தக் கூடிய வகையில் உடல் அதை பிணம் என்று கூறுகிறோம் கனவு காண்பவர் பிணத்தை கனவில் காணும் பொழுது என் மாதிரியான பலன்களை பெறுகிறார் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

என்னத்தை நீங்கள் கனவில் பார்த்தால் நன்மை உண்டாகும்.

இறந்தவர்கள் உயிரோடு வருவது போல் கனவில் வந்தால் என்ன பலன்? 

நமக்கு நன்கு அறிமுகமானவர்கள் அல்லது நமக்கு அறிமுகம் ஆகாதவர்கள் எவராயினும் இறந்தவர்கள் நல்ல மரணம் ஏது இருந்தால் இறந்தவர்கள் உயிரோடு வருவது போல கனவுகளை நாம் கண்டிருந்தால் அது நீண்ட ஆயுள் நாம் கொண்டிருப்பதை குறிக்கிறது மேலும் நாம் என் மனதில் உள்ள கஷ்டங்கள் குறையும் மனச் சங்கடங்கள் தீரும் மேலும் நன்மைகள் உண்டாகும் 

எனவே இறந்தவர்கள் உயிரோடு கனவில் வருவது போல் கனவு கண்டால் நன்மை உண்டாக்கக்கூடிய கனவாகவே அமையும்.

இறந்த அப்பா கனவில் வந்தால் என்ன பலன்? 

நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையில் அப்பா என்பவர் முக்கியமான குடும்ப தலைவராக அவர் மீது அதிக பாசம் வைத்துள்ள காரணமாகவே இந்த மாதிரி கனவுகள் சில சமயங்களில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது ஆனால் திடீரென்று ஏற்படும் கனவுகள் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும்.

இறந்த அப்பாவை கனவில் காண்பது ஒரு நல்ல விஷயமாகும்.

இறந்த அப்பாவை நாம் கனவில் கண்டால் நமக்கு வரவிருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்க போகிறது என்று அர்த்தம் மேலும் நமக்கு அவர் துணை நிற்கிறார் என்று அர்த்தம் நமக்கு வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து அப்பா கனவில் வந்தது போல் நம்மை தக்க சமயத்தில் காப்பாற்றப்படுகிறார் என்று அர்த்தம்.

தெரிந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்? 

உறவினர்களை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வரும் எனவே உறவினர்களை நீங்கள் கனவில் கண்டால் நல்ல பலன் ஆகவே அமையும்.

உங்கள் தந்தையை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கிவிடும்.

உங்கள் தாயை கனவில் கண்டால் நீங்கள் செய்யும் செயலில் சற்று கவனம் தேவை என்றும் அர்த்தம் மேலும் உங்கள் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்கப் போகிறேன் என்று அர்த்தம்.

சகோதரர்கள் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும் எனவே இது ஒரு நல்ல கணமாக அமைகிறது.

தெரிந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்? 

தெரிந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் மேலும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முக்கியமாக ஒருவரை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

  • Nutrition, Health and Diet tips for quinoa |Quinoa Nutrition
    Quinoa is a whole grain gaining popularity for its nutritional and health benefits. Quinoa seeds can be cooked and eaten like most grains, but the plant is more like beetroots and spinach. Over 120 …

    Read more

  • மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள் - Meenamma Athikalayium
    பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி பி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம் தேவா ஆசை Meenamma Athikalayilum Song Lyrics in Tamil -BGM- ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…உந்தன் ஞாபகமே… பெண் : அம்மம்மா… முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை…எல்லாம் ஒரு …

    Read more

  • கொஞ்ச நாள் பொறு பாடல் வரிகள்
    பாடலாசிரியர் பாடகர் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி ஹரிஹரன் தேவா ஆசை Konja Naal Poru Song Lyrics in Tamil -BGM- ஆண் : கொஞ்சநாள் பொறு தலைவா…ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…கண்ணிரண்டில் போா் தொடுப்பா…அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா… ஆண் : கொஞ்சநாள் பொறு தலைவா…ஒரு வஞ்சிக்கொடி …

    Read more

  • மேகங்கள் என்னைத் தொட்டு பாடல் வரிகள்
    பாடலாசிரியர் பாடகர் இசையமைப்பாளர் திரைப்படம் வைரமுத்து எஸ். பி. பாலசுப்ரமணியம் பரத்வாஜ் அமர்க்களம் Megangal Ennai Thottu Song Lyrics in Tamil -BGM- ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு… -BGM- ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் …

    Read more

  • நிலவை கொண்டு வா பாடல் வரிகள்
    பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வைரமுத்து பி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம் தேவா வாலி Nilavai Konduva Song Lyrics in Tamil -BGM- பெண் : நிலவை கொண்டு வா…கட்டிலில் கட்டி வை…மேகம் கொண்டு வா…மெத்தை போட்டு வை… ஆண் : நிலவை பிடித்தேன்…கட்டிலில் …

    Read more

  • என் கண்ணுக்குள்ள பாடல் வரிகள் - En Kannukulla Song Lyrics
    பாடலாசிரியர் பாடகர் இசையமைப்பாளர் திரைப்படம் சாருகேஷ் சேகர் வருண் விஷ்வா விஷால் சி அப்புச்சி கிராமம் En Kannukulla Song Lyrics in Tamil -BGM- ஆண் : என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி…கட்டிபோட்டாளே என்ன இறுக்கி…மனச கட்டி போட மறுத்தாலே…ஹையோ ஹையயோ… ஆண் : என் …

    Read more

Spread the love

Leave a Comment