மூலம் நோய் மற்றும் மூலம் நோய் அறிகுறிகள் – piles symptoms  in tamil

மூலம் நோய் மற்றும் மூலம் நோய் அறிகுறிகள் - piles symptoms  in tamil - மூலம் நோய் என்றால் என்ன? மற்றும் அதற்குண்டான அறிகுறிகள் என்ன என்ன என்பதை பற்றி இப்பொழுது விரிவாக பார்க்கலாம்.மூலம் நோய் என்பது நம்மில் பல பேருக்கு சாதாரணமாக விஷயமாக தெரியலாம். ஆனால் அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகும்.

மூலம் நோய் மற்றும் மூலம் நோய் அறிகுறிகள் - piles symptoms  in tamil
மூலம் நோய் மற்றும் மூலம் நோய் அறிகுறிகள் - piles symptoms in tamil

Table of Contents

மூலம் நோய் என்றால் என்ன? what is the meaning of piles in Tamil 

மலச்சிக்கல் என்ற ஒரு வார்த்தை மிக எளிதாக நாம் அனைவருமே கேட்டிருப்போம் ஆனால் அந்த மலச்சிக்களின் விளைவு இந்த மூலம் நோய்க்கு அறிகுறியாகும்.

நம் தினமும் நம் மலத்தை அடக்குவதாலும் சரி வரமழத்தைக் களிக்காமல் இருப்பதாலும் இந்த மலச்சிக்கல் நோயை ஏற்படுகிறது இந்த மலச்சிக்கல் நோயை பிற்காலத்தில் மூலம் நோய் ஏற்பட அதீத காரணமாக இருக்கிறது

மூலம் நோய் என்பது முதியோர்களுக்கு மட்டுமே ஏற்பட்டது என்ற ஒரு காலம் மாறி இப்பொழுது அனைவருக்குமே இந்த நோயின் பாதிப்பு இருக்கிறது இதற்கு காரணம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் மற்றும் உடல் வெப்பம் போன்றவின் காரணமாக அமைகிறது.

பொதுவாக அன்றைய காலங்களில் நம் முன்னோர்கள் உணவு பழக்க வழக்கங்களை சரிவர வகுத்து உணவே மருந்து என்ற அடிப்படையில் வாழ்ந்து வந்தனர் ஆனால் இன்றைய காலகட்டங்களில் இளைஞர்களும் இளைஞர்களும் அனைவருமே உணவு பழக்க வழக்கங்களை மாற்றி தேவையில்லாத பண்டங்களை உணவாக எடுத்துக் கொள்வதன் காரணமாகவே இவ்வாறான நோய்கள் அதிகம் ஏற்படுகிறது.

இதுவே முதல் மூலம் நோய் ஏற்பட காரணமாக அமைகிறது மேலும் நம் அன்றாடம் மலம் கழிக்கும் பொழுது சிரமப்பட்டு கழிக்க முற்படுவதும் மூலம் நோய்க்கு அறிகுறியாகவே அமைகிறது

மூலம் நோய் ஆரம்ப நிலை
மூலம் நோய் ஆரம்ப நிலை

மூலம் நோய் ஆரம்ப நிலை

தவறான உணவு பழக்க வழக்கங்களை எடுத்துக் கொள்வதன் காரணமாக உடலில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது மலம் கழிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுதன் காரணம் தான் மூலம் நோய் ஆரம்ப நிலையாகும்

மேலும் சரிவர மலம் கழிக்க முடியாத நிலை ஏற்படுதல் மற்றும் மலம் கழிக்கும் பொழுது வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுவது மூலம் நோயின் ஆரம்ப நிலை

இந்த மூலம் நோய் ஏற்பட்டால் மலம் கழிக்கும் ஆசனவாயில் சிறுசிறு பருக்கள் ஏற்படும் அந்த பருக்கள் கூடிய விரைவில் பெரிதாகி மலம் வெளியேறுவதை தடுக்கிறது மென்மேலும் அழுத்தத்தை கொடுக்கும் பொழுது அந்த மலர் அந்த பருக்களை உடைத்து ரத்தமாக வெளியேறுகிறது மேலும் வளம் ரத்தத்துடன் வெளியேறுவதால் மிகுந்த வலி ஏற்படுகிறது இதுவே மூலம் நோய் ஆகும்

மூலம் நோயின் வகைகள்

இவராக தோன்றப்படும் மூலம் நோய் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது ஒன்று உள் மூலம் நோய் என்றும் இரண்டாவது வெளி மூலம் நோய் என்றும் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது

மூலம் நோயின் வகைகள்
மூலம் நோயின் வகைகள்

உள் மூலம் நோய் அறிகுறிகள்

ஆசனவாய் உள்ளே மலக்குடலில் பருக்கள் ஏற்பட்டு அது உடைந்து மலம் கழிக்கும் பொழுது ரத்தமாக வெளிப்படுகிறது இதுவே உள் மூல நோயாகும் இதற்குண்டான அறிகுறிகள் மலக்குடலில் உள்ளே பருக்கள் ஏற்பட்டு அது அதிக வலிகளை ஏற்படுத்தும் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படுவதாகும்.

வெளி மூலம் நோய் அறிகுறிகள்

வெளி மூலம் நோய் அறிகுறிகள் என்பது ஆசனவாயில் வெளிப்பகுதியில் பருக்கள் ஏற்படும் ஆரம்பத்தில் சிறிதாக இருந்து பெரியதாக வளர்வதால் மலம் கழிக்கும் இடத்தில் அரிப்பு வலி எரிச்சல் போன்றவை ஏற்படும் இதுவே வெளிமூலம் நோயின் அறிகுறிகள் ஆகும்.

மூலம் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் what is tha meaning of piles in tamil

மூலம் நோய் ஏற்படுவதற்கான காரணங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் .

நாம் அனைவருமே மலச்சிக்கல் என்ற ஒன்று ஏற்பட்டவுடன் மிகவும் கவன குறைவாகவே இருக்கிறோம் எனவே அதை மிகவும் கவனமாக எதனால் ஏற்பட்டு இருக்கிறது என்று அதை முதலில் கவனிக்க வேண்டும்

மலச்சிக்கல் பிரச்சனை வந்தாலே நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும் அதுவே சிறந்தது முதலில் மருத்துவரை அணுகி சரியான ஆலோசனை பெற வேண்டும் இதில் எந்த ஒரு தயக்கமும் அவமானமோ படக்கூடாது ஏனென்றால் நமது உடல் நமக்கு ரொம்ப முக்கியம்.

மூலம் நோய் பிரச்சனை இருப்பது அடுத்த தலைமுறைக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவே மூலம் நோய் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் அணுக்கள் வேண்டும்

சரிவர உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது மூலம் நோய்க்கு காரணமாகவே அமைகிறது

ஏனென்றால் நாம் சரிவர உடற்பயிற்சி மேற்கொண்டால் தான் நம் உடல் மற்றும் செரிமானம் சீராக நடக்கும் எனவே உடற்பயிற்சி செய்வதன் மூலமாக மலச்சிக்கல் மற்றும் மூலம் நோய் வருவதை தடுக்கலாம்

காரம் சேர்க்கப்பட்ட மசாலா பொருட்களை அதிக அளவில் நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் வாயிலாகவும் இந்த மூலம் நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அதிக அளவு எண்ணெய் பண்டங்கள் மற்றும் என்னை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது போன்ற காரணத்தாலும் மூலம் நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது

கடையில் கிடைக்கக்கூடிய உணவுகள் நாக்கிற்கு ருசியாக இருக்கிறது என்று அதிகப்படியாக நாம் உண்ணும் உணவுகள் அது நம் உடலில் தீங்கு விளைவிக்கிறது எனவே அம்மாதிரியான உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளும் போதும் மூலம் நோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

இவ்வாறாக உணவுகளை நம் உண்பதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட்டு அந்த மலச்சிக்கல் கடைசியில் மூலநோயை வருவதற்கு வழிவகை செய்கிறது.

மூலம் நோய் மற்றும் மூலம் நோய் அறிகுறிகள் - piles symptoms in tamil
மூலம் நோய் மற்றும் மூலம் நோய் அறிகுறிகள் - piles symptoms in tamil

மூலம் நோய் அறிகுறிகள்  what are the symptoms of piles in Tamil

  • மலச்சிக்க பிரச்சனை ஏற்படுவது மூலம் நோயின் அறிகுறியாகும்
  • ஆசனவாயில் எரிச்சல் உண்டாகும் அது மூலநோயின் அறிகுறி ஆகும்
  • ஆசனவாயில் அதிகப்படியான அரிப்பு ஏற்படுதல் அதுவும் மூலநோயின் அறிகுறிகள் ஆகும்
  • மலம் கழிக்கும் பொழுது ஆசனவாய் மற்றும் மலக்குடல் அதிக வலி ஏற்படும்
  • மலக்குடல் வலி அதிகமாக ஏற்படும் இதுவும் மூலம் நோய்க்கு அறிகுறியாகும்
  • ஆசன வாய் அருகே கொப்பளங்கள் வரும் அதுவும் ஆசனவாயில் அறிகுறிகள் ஆகும்.

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

வெளி மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

அதாவது நம் அனைவருமே சின்ன வெங்காயத்தை பார்த்திருப்போம்  சின்ன வெங்காயம் சிறந்த தீர்வினை அழிக்கும் வாருங்கள் மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்

சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதை நன்கு வணக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்

அவ்வாறு வணங்கி எடுத்த சின்ன வெங்காயத்தை அளவான சூட்டில் எடுத்து அதை ஆசனவாயில் வைத்து கட்டி விட்டால் மூலம் நோய் குணமாகும்.

உள் மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து

காட்டு துளசியின் விதைகளை வெயிலில் காய வைக்க வேண்டும் வெயிலில் காட்டு துளசியின் விதைகள் காய்ந்ததும் அதை எடுத்து தூள் செய்ய வேண்டும் பிறகு அரை தேக்கரண்டி துளசியின் விதைகள் செய்த தூளை எடுத்துக்கொண்டு அத்துடன் பசுவின் பால் கலந்து தினமும் பருகி வர  வேண்டும் இவ்வாறு செய்தால் உள்மூலம் நோய் சரியாகும்.

மூலம் நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்

மூலம் நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்
மூலம் நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்

மூலம் நோய் குணமாக கிழங்கு

மூலம் நோய் குணமாக கிழங்கு வகைகளை எடுத்துக் கொள்ளலாம் ஏனென்றால் கிழங்கு வகைகளில் அதிக சத்துக்கள் உள்ளது மூல நோயை போக்கும் தன்மையை கொண்டுள்ளது மேலும் முக்கியமாக உங்கள் உணவில் கருணைக்கிழங்கை மட்டும் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது

மூலம் நோய் குணமாக கிழங்கு வகைகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மூலம் நோய் குணமாக காய்கறிகள்

மூலம் நோய் குணமாக காய்கறிகள் நாம் எடுத்துக் கொள்ளலாம் அவ்வாறு நாம் காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த காய்கறியில் உள்ள நார்ச்சத்துக்கள் நம் மூலம் நோய்க்கு சிறந்த தீர்வினை அளிக்கும்.

அவரைக்காயில் அதிகம் நார்ச்சத்து உள்ளதால் நீங்கள் அவரைக்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் மேலும் வெண்டைக்காய் பீம்ஸ் போன்ற காய்கறிகளையும் உங்கள் உணவில் எடுத்துக் கொள்ளலாம் மூலம் நோய் குணமாக காய்கறிகள் மிகவும் அவசியம்.

மூலம் நோய் குணமாக பலன்கள்

மூலம் நோய் குணமாக நீங்கள் பழங்களை எடுத்துக் கொள்ளலாம் உங்கள் உணவில் அதிகப்படியான பழங்களை நீங்கள் சேர்த்துக் கொண்டால் மூல நோயிலிருந்து நீங்கள் சீக்கிரம் விடுபடலாம்.

நாம் பழங்களை உண்பதன் காரணமாக நமது உடலுக்கு தேவையான நீர் சத்துக்கள் அதிகளவில் கிடைக்கிறது மேலும் உடலில் ஏற்படும் சூடு குறைவதன் காரணமாகவும் மூலம் நோய் வராமல் பாதுகாக்கலாம் மேலும் இளநீர் பதநீர் மோர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் உங்கள் உடல் குளிர்ச்சி அடைவதோடு மூலம் நோய் வராமல் தடுக்கிறது.

மூலம் நோய் குணமாக கீரை வகைகள்

மூலம் நோய் குணமாக கீரை வகைகள்

  • வெந்தயக்கீரை
  • பசலைக்கீரை
  • சுக்காங் கீரை

மேலே கூறியுள்ள இந்த மூன்று கீரை வகைகளை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் தினமும் சேர்த்துக்கொண்டால் நல்லது மேலும் இந்த கீரைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூலம் நோய்க்கு சிறந்த தீர்வினை ஏற்படுத்துகிறது.

மூலம் நோய் உள்ளவர்கள் மீன் சாப்பிடலாமா

நிச்சயமாக உங்களுக்கு மூலம் நோய் இருந்தால் நீங்கள் வாரத்திற்கு இருமுறை அல்லது ஒரு முறை உங்கள் உணவில் நீங்கள் மீன் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும் பொதுவாக விளாங்குமீன் சாப்பிட்டால் கூடிய விரைவில் உங்களுக்கு மூலம் நோய் சரியாகும் என்று சொல்லப்படுகிறது.

இரத்த மூலம் நோய் குணமாக மருந்து

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து மற்றும் இரத்த மூலம் நோய் குணமாக மருந்து எளிமையாக நாம் செய்யலாம்

இரத்த மூலம் நோய் என்பது நாம் மலம் கழிக்கும் பொழுது வலியுடன் கூடிய மலத்தில் ரத்தம் வந்தாலும் அதன் பெயர் ரத்த மூலம் நோய் ஆகும்  இந்த ரத்த மூலம் நோயை குணப்படுத்த வாழைப்பூவை நீங்கள் பயன்படுத்தலாம் வாழைப்பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்தம் மூல நோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது

மேலும் மாங்கொட்டைலும் இந்த ரத்த மூல நோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு

முதலில் வாழைப்பூவை எடுத்து அதை அரைத்து அதில் உள்ள சாறை எடுத்து தினமும் குடித்து வந்தால் ரத்த மூலம் நோய் உடனடியாக குறையும்

மாங்கொட்டைலும் இந்த ரத்த மூலம் நோய் குணமாக நீங்கள் மாங்கொட்டை இணை எடுத்து அதை தூளாக பொடி செய்து அதை மோரில் அல்லது தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த மூலம் நோய் குணமாகும்.

  • Why is Arestin not covered by insurance? - All factors discussed with Alternative options

    Why is Arestin not covered by insurance? – All factors discussed with Alternative options

  • What are the different types of car insurance?

  • Nutrition, Health and Diet tips for quinoa |Quinoa Nutrition

  • மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள் – Meenamma Athikalayium

  • கொஞ்ச நாள் பொறு பாடல் வரிகள்

Spread the love

1 thought on “மூலம் நோய் மற்றும் மூலம் நோய் அறிகுறிகள் – piles symptoms  in tamil”

Leave a Comment