அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன் – kanavu palangal tamil

அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன் - kanavu palangal tamil
அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன் – kanavu palangal tamil

அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன் – kanavu palangal tamil – அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன் ஐயர் கனவில் வந்தால் என்ன பலன்? பூசாரி கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது விரிவாக பார்க்கலாம்.

பொதுவாகவே இவர்கள் அனைவரும் கோயிலில் திருப்பணி செய்பவர்கள் ஆவார்கள் அதாவது இறைவனுக்கு மாலை அணிவிப்பது அபிஷேகம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் ஆவார்.

அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன்

கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் பொதுவாக நீங்கள் ஒரு அர்ச்சகரை உங்கள் கனவில் பார்த்தாலோ அல்லது சந்தித்தாலோ அது எந்த நேரத்தில் பார்க்கிறீர்கள் என்றும் ஒரு பலன் உண்டு அதிகாலையில் பார்த்தால் ஒரு வருடத்திற்குள்ளும் காலை 6 மணிக்கு உள் பார்த்தால் அதாவது விடியற்காலையில் பார்த்தால் 10 நாட்களுக்குள் அந்த பலன் நடக்கும்

நீங்கள் புதிய அர்ச்சகரை கோயிலில் பார்த்தால் உங்களுக்கு நீங்கள் நினைத்த காரியங்கள் சிறு தாமதத்திற்கு பிறகு அந்த காரியங்களை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் ஒரு பூசாரியை கனவில் கண்டால் நீங்கள் நினைத்த காரியம் சற்று தாமதமாக நடந்தாலும் முடிவில் வெற்றி அடையும் என்பதை குறிக்கிறது

நீங்கள் உங்கள் கனவில் ஒரு ஐயரை கனவில் கண்டால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் கைகூடிவரும் நினைத்த நற்செய்தி கிடைக்கும் என்று அர்த்தம்

எனவே அய்யர் கனவில் வந்தாலும் பூசாரி கனவில் வந்தாலும் கோயில் அர்ச்சகர் உங்கள் கனவில் வந்தாலும் நன்மையே விளைவிக்கும் மேலும் அவர்கள் இறைவனுக்கு தீபார்த்தனை காட்டுவது போல் கனவு கண்டால் நிச்சயமாக நீங்கள் மனதில் நினைத்தது நடக்கும் நல்ல செய்தியை உங்களை வந்து சேரும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்று அர்த்தம்.

Spread the love

1 thought on “அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன் – kanavu palangal tamil”

Leave a Comment