விதவை பெண் கனவில் வந்தால் என்ன பலன் – kanavupalangal tamil

விதவை பெண் கனவில் வந்தால்
விதவை பெண் கனவில் வந்தால்

kanavupalangal tamil – விதவை பெண் கனவில் வந்தால் என்ன பலன் – vithavai pen kanavupalan – விதவை பெண்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம்

அனைவருக்கும் வணக்கம் நம் காணும் கனவுகள் அனைத்துமே கற்பனையின் வெளிப்பாடுகளே நம் ஆழ்மனதில் நினைவுகளின் காரணமாகவே இந்த மாதிரியான கனவுகள் நாம் இரவில் உறங்கும் பொழுது வெளிப்படுகின்றன

ஆனாலும் ஒரு சில கனவுகள் மட்டுமே பலன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கும் ஏனென்றால் அது ஆழ்மனவில் தோன்றாமல் நமக்கு நடக்கப் போகிறதை பற்றி கூறுவதற்காக இம்மாதிரியான கனவுகள் தோன்றுகிறது.

பொதுவாக உங்கள் கனவில் விதவை பெண் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்ன நடக்கப் போகிறது இம்மாதிரியான மாற்றங்கள் நிகழப் போகிறது என்று உங்களுக்கு இப்பொழுது இந்த பதிவில் நான் விரிவாக விளக்குகிறேன்

விதவைப் பெண் என்ற ஒருவன் தன் கணவனை இழந்தவள் ஆவால் அந்தப் பெண் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இப்பொழுது பார்க்கலாம் மேலும் அந்தப் பெண் கனவில் எவ்வாறு தோன்றுகிறாள் என்பதை பொறுத்தும் உங்களுக்கு களவும் பலன்கள் அமையும்.

நீங்கள் ஒரு திருமணம் ஆகாத ஒரு இளம் பெண்ணாக இருந்தால் நீங்கள் கனவில் விதவையை காண்கிறீர்கள் என்றால் உங்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி ஒன்று வரும் என்று நம்பப்படுகிறது

மேலும் உங்களுக்கு திருமணம் நடைபெற அதிகம் வாய்ப்பு உள்ளது நிச்சயமாக திருமணம் நடைபெறும்

நீங்கள் திருமணம் ஆன பெண் என்று இருந்தால் உங்கள் கனவில் நீங்கள் ஒரு விதவை பெண்ணை கனவில் காண்கிறீர்கள் என்றால் உங்களுடைய கணவருக்கு ஆயுள் பலம் உடல் நலம் பெருகும் என்று எடுத்துக் கொள்ளலாம் எனவே திருமணமான பெண்கள் கனவில் விதவை பெண்ணை கண்டால் நன்மை பயக்கும்.

நீங்கள் திருமணம் செய்த ஆணாக இருந்தால் உங்கள் கனவில் நீங்கள் ஒரு விதவைப் பெண்ணை கனவில் கண்டால் நீங்கள் நீண்ட நாட்களாக தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தாலோ அல்லது வேலை இல்லாமல் இருந்தாலோ உங்களுக்கு நிச்சயமாக வேலை கிடைக்கும் அல்லது நீங்கள் நினைத்த தொழில் வெற்றி அடையும் வாய்ப்பு உள்ளது தொழில் இல்லாதவர்களுக்கு தொழில் அமையும்.

கனவு காண்பவர் நீங்கள் ஒரு தொழிற்சாலையிலோ அல்லது ஒரு நிறுவனத்திலோ பணியில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு எம்மாதிரியான பலன்களை தரும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்

பொதுவாகவே விதவையை தொழில் செய்பவர்கள் கனவில் கண்டால் உங்களுக்கு ஊதிய உயர்வு அல்லது பணியில் நல்ல உயர்வு ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

நீங்கள் விதவைப் பெண்ணை உங்கள் கனவில் ஒரு கோயிலில் வைத்து சந்திப்பது போன்று உங்களுக்கு கனவு வந்தால் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பண பிரச்சினைகள் உறவினர் பிரச்சனைகள் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரப் போகிறது என்று அர்த்தம் எனவே இது ஒரு நல்ல கனவாகவே அமைகிறது ஒரு விதவையை கோவிலில் வைத்து சந்திப்பது என்பது.

நீங்கள் உங்கள் கனவில் முகம் தெரியாத ஒரு விதவைப் பெண்ணை நீங்கள் பார்த்தாலோ அல்லது அவர்களின் முகம் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் அந்த நேரத்தில் நீங்கள் ஒரு விதவை பெண்ணை சந்திக்கிறீர்கள் என்றால் உங்களது தொழில் தொடங்கி அது இன்னும் வெற்றியடையவில்லை இன்னமும் கடுமையான சூழ்நிலையில் தான் தொழிலில் செய்து வருகிறீர்கள் என்றாலோ அந்த தொழில் சிறிது சிறிதாக மூலதனம் செய்யப் போகிறீர்கள் என்றும் அதன் மூலம் வெற்றியை அடையப் போகிறீர்கள் என்றும் அந்த தொழிலை மிகவும் சிறப்பாக நடத்தப் போகிறீர்கள் என்றும் அர்த்தமாகவே அமையும் இந்த மாதிரியான கனவுகள்.

பொதுவாகவே கனவு பலன்கள் அனைத்துமே சரியான பலனை அளிப்பதில்லை அது நீங்கள் கனவு காண்பவர் கனவு காணும் நேரத்தை பொருத்தே அமைகிறது

பொதுவாக நீங்கள் அதிகாலை நேரத்தில் காணும் கனவு ஒரு வருடத்திற்குள்ளேயும் விடியற்காலையில் 6:00 மணிக்குள் காணும் கனவு பத்து நாளுக்குள் பலிக்கும் என்று ஐதீகம்.

இந்த கனவு பலன்கள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன் மேலும் கனவு பலன்களை அறிந்திட நாங்கள் உங்களுக்காக உள்ளோம் எங்களுக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி

Also read : அர்ச்சகர் கனவில் வந்தால் என்ன பலன் – kanavu palangal tamil

Spread the love

2 thoughts on “விதவை பெண் கனவில் வந்தால் என்ன பலன் – kanavupalangal tamil”

Leave a Comment