பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஹரிஹரன் | தேவா | ஆசை |
Table of Contents
Konja Naal Poru Song Lyrics in Tamil
-BGM-
ஆண் : கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…
ஆண் : கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…
ஆண் : காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்…
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்…
குழு : ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…
-BGM-
ஆண் : ஓ… நேத்துக்கூட தூக்கத்தில…
பாா்த்தேன் அந்த பூங்குயில…
தூத்துக்குடி முத்தெடுத்து கோா்த்துவச்ச மாலை போல…
ஆண் : வோ்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பாா்த்தா…
அவ ஓடிப்போனா உச்சிமலக் காத்தா…
ஆண் : சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா…
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா…
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவப்பா…
ஆண் : தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள…
தேசிய கொடி போல குத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள…
குழு : ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…
-BGM-
பெண் : பச்சை தாவணி பறக்க…
அங்கு தன்னையே அவன் மறக்க…
வச்ச கண்ணு வாங்கலையே…
என் மாமன் கண்ணு தூங்கலையே…
-BGM-
ஆண் : என்னோடுதான் கண்ணாமூச்சி…
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி…
கட்டாயம் என் காதல் ஆட்சி…
கைகூடும் தென்றல் சாட்சி…
ஆண் : சிந்தனையில் வந்துவந்து போறா…
சந்தனத்தில் செஞ்சு வச்ச தேரா…
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா…
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா…
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா…
ஆண் : ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக…
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக…
குழு : ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…
ஆண் : கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
ஆண் : காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்…
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்…
குழு : ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…
Notes : Konja Naal Poru Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. கொஞ்ச நாள் பொறு பாடல் வரிகள்.